placeholder image to represent content

நன்னெறிக்கல்வி (நீதியுடைமை)

Quiz by SAGUNTHALADEVI A/P THANIMALAI Moe

Tahun 6
Sains
Malaysian Curriculum

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
10 questions
Show answers
  • Q1
    நீதியுடைமை என்றால் என்ன?
    தியாகவுணர்வுடன் முடுவெடுத்தல் அல்லது செயல்படுதல்
    நடுநிலையுடன் முடுவெடுத்தல் அல்லது செயல்படுதல்
    மகிழ்ச்சியான முடுவெடுத்தல் அல்லது செயல்படுதல்
    சுபிட்சத்திற்காக முடுவெடுத்தல் அல்லது செயல்படுதல்
    30s
  • Q2
    போட்டிகளில் அல்லது விளையாட்டுகளில் நம் நாடு எப்படி நீதியுடைமையைக் கடைப்பிடிக்கிறது?
    தோற்றப்பாகுபாடின்றி போட்டியாளர்களைத் தெரிவு செய்து
    இனப்பாகுபாடின்றி போட்டியாளர்களைத் தெரிவு செய்து
    திறமை பாகுபாடின்றி போட்டியாளர்களைத் தெரிவு செய்து
    வயது பாகுபாடின்றி போட்டியாளர்களைத் தெரிவு செய்து
    30s
  • Q3
    நம் நாடு முதன் முதலில் ஏற்று நடத்திய அனைத்துலகப் போட்டி விளையாட்டு எது?
    தோமஸ் கிண்ணம்
    ஸனைத்துலகக் காற்பந்து போட்டி (FIFA)
    ஒலிம்பிக்ஸ்
    காமன்வெல்த்
    30s
  • Q4
    மக்கள் நடுநிலையோடு சொத்துடைமை பெற வாய்ப்பளித்த திட்டம் யாது?
    ரிம்பா திட்டம்
    பெல்டா திட்டம்
    பெல்க்கிரா திட்டம்
    நில நிதி கூட்டுறவுத் திட்டம்
    30s
  • Q5
    கல்வி பரிமாற்றத் திட்டத்தில் எந்த நாட்டுடன் நல்லுறவு பேணப்படுகிறது?
    சீனா
    அமெரிக்கா
    ஜப்பான்
    இந்தியா
    30s
  • Q6
    தேர்தலில் நீதியுடைமை காட்டும் செயல் எது?
    இந்தியத் தலைவர்களைத் தூற்றுதல்
    பாகுபாடின்றி தலைவர்களைத் தெரிவு செய்தல்
    சீனத் தலைவர்களை எதிர்த்துப் போராடுதல்
    மலாய் ஆட்சியாளரை மட்டும் தெரிவு செய்தல்
    30s
  • Q7
    கம்பராமாயணத்தில் நீதியுடைமையைப் பின்பற்றி அரசுரிமையை ஏற்காதவர் யார்?
    இலக்குவணன்
    இராமன்
    சத்ருகன்
    பரதன்
    30s
  • Q8
    மக்களுக்கு நீதியுடைமையோடு வழங்கப்படும் சேவை அல்ல?
    ஓட்டுரிமை
    இனத்திற்கேற்ற சுகாதாரச் சேவை
    வங்கிக் கடன்
    கல்வி கற்கும் வாய்ப்பு
    30s
  • Q9
    அரசாங்கம் ____________________________கடமையாற்ற வேண்டும்.
    மக்களுக்காக
    மத்திய அரசுக்காக
    தலைவர்களுக்காக
    மாநில அரசுக்காக
    30s
  • Q10
    கரிகாலன் விருது பெற்ற கவிஞர் யார்?
    திரு.மன்னர் மன்னன்
    திரு.இராஜேந்திரன்
    திரு. நா.பச்சைபாலன்
    திரு.கோ. சாரங்கபாணி
    30s

Teachers give this quiz to your class