![placeholder image to represent content](/_next/image?url=%2Fassets%2Fquiz_default_logo.jpg&w=256&q=75)
இணையற்ற லக்சமணா ஹங் துவா
Quiz by VANUSHAH A/P SIVALINGAM Moe
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Measure skills
from any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
With a free account, teachers can
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
15 questions
Show answers
- Q1________ஹங் துவாவின் பிறந்தகம் ஆகும்.சுங்கை டூயோங்பெர்தாம் நதிசுங்கை காயுபெர்னாம் நதி120s
- Q2டாங் மெர்டு வாத்தி என்பவர்?ஹங் துவாவின் தாயார்ஹங் துவாவின் செவிலித்தாய்ஹங் துவாவின் தமக்கைஹங் துவாவின் மனைவி120s
- Q3ஹங் துவாவின் நெருங்கிய நண்பர்கள்?நால்வர்மூவர்இருவர்ஐவர்120s
- Q4ஹங் துவாவின் சீலாட் கலையின் திறமையை மலாக்கா அரசுக்குச் சேர்ப்பித்த சம்பவம் யாது?பெண்டாஹாராவின் உயிரைக் காப்பாற்றியது.நண்பர்களுடன் சீலாட் பயின்றது.அரசகுமாரியைக் காப்பாற்றியது.ஹங் ஜெபாட்டுடன் போரிட்டது.120s
- Q5மன்னரின் ஆணையை ஏற்ற லக்சமணா ஹங் துவா_______ நாட்டிற்குத் தூதுவராய் பயணம் மேற்கொண்டார்.கலிங்கம்அரேபியாசீனாஜாவா120s
- Q6வஞ்சக்தினரின் பழியைச் சுமந்த ஹங் துவா, சிறிது காலம் _______வில் மறைத்து வைக்கப்பட்டார்.சுங்கை டூயோங்பகாங்உலு மலாக்காதெமாசிக்120s
- Q7பின்வருவனவற்றுள் எது லக்சமணா ஹங் துவாவின் கடமை அல்ல? i) மலாக்கா நீரிணையில் வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல். ii) கடற்படைத் தலைவர் iii) தலைமைத் தூதுவர் iv) சுல்தானின் அந்தரங்க மெய்க்காவலர்i, iiii, iii, ivi, ii, iiii, ii, iii, iv120s
- Q8சீனா, இந்தியா, சயாம் மற்றும் _______ ஆகிய நாடுகளுடன் மலாக்காவின் உறவை வலுப்படுத்திக் கொள்ள ஹங் துவா தலைமைத் தூதுவராகச் செயல்பட்டார்.தெமாசிக்கலிங்கம்அரபுதுருக்கி120s
- Q9ஹங் துவாவை உலு மலாக்காவில் மறைத்து வைத்தவர் யார்?ஹங் துவாவின் தோழர்கள்ஹங் துவாவின் தந்தைஹங் துவாவின் ஆசான்பெண்டாஹாரா120s
- Q10ஹிக்காயாட் ஹங் துவாவை எழுதியவர் யார்?முகமட் காசிம்காசிம் அமாட்காசிம் அப்துல்லாகாசிம் மாமூட்120s
- Q11ஹங் துவா மீது பெம்பெசார்கள் பொறாமை கொள்ளும் காரணம் யாது?ஹங் துவா சிறந்த வீரனாகத் திகழ்ந்ததால்ஹங் துவா சிறந்த மதிநுட்பத்தைப் பெற்றதால்ஹங் துவா மீது சுல்தான் அதிக அன்பு கொண்டதால்சுல்தானின் அனைத்துக் கட்டளைகளும் ஹங் துவா மீது பணிக்கப்பட்டதால்120s
- Q12ஹங் துவா ஹங் ஜெபாட்டைக் கொன்ற செயல் எதனைக் காட்டுகிறது?நட்பு என்றுமே பெரிதல்ல என்பதைபெம்பெசார்களின் சூழ்ச்சி வலியது என்பதைசுல்தான் மீதான விசுவாசத்தைதன்னிகரில்லா வீரத்தை120s
- Q13ஹங் துவாவின் நண்பர்கள் நால்வரும் மலாக்காவின் ________சுல்தானால் நியமிக்கப்பட்டனர்.கப்பித்தான்களாகவீரர்களாகலக்சமணாக்களாகபெம்பெசார்களாக120s
- Q14சீலாட் எனப்படுவது மலாய்க்காரர்களின் பாரம்பரிய__________உடைவிளையாட்டுஆயுதம்தற்காப்புக் கலை120s
- Q15ஹங் துவாவின் ஆளுமையை விவரிக்கும் நூலே________செஜாரா மெலாயுசெஜாரா மலாக்காஇக்காயாட் ஹங் துவாலக்சமணா மலாக்கா120s