
செந்தமிழ் வார மின்னியல் புதிர்ப் போட்டி
Quiz by SAGUNTHALADEVI A/P THANIMALAI Moe
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Measure skills
from any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
With a free account, teachers can
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
10 questions
Show answers
- Q1அடை என்றால் என்ன?ஒரு சொல்லின் வகையை விளக்குவது அடையாகும்.ஒரு சொல்லின் தன்மையை அல்லது இயல்பை விளக்குவது அடையாகும்.ஒரு சொல்லின் பொருளை விளக்குவது அடையாகும்.ஒரு சொல்லின் பயனையும் பயன்பாட்டு முறையையும் விளக்குவது அடையாகும்.30s
- Q2படத்திற்கேற்ற வினையடையைத் தெரிவு செய்க.வேகமாக ஓடுகிறது.மெதுவாக நடக்கிறது.அழகான குதிரை.வேகமான ஓட்டம்.30s
- Q3இப்பாடலை இயற்றியவர் யார்?திருவள்ளுவர்ஔவையார்கம்பர்பாரதியார்30s
- Q4அடை எத்தனை வகைப்படும்?மூன்றுநான்குஐந்துஇரண்டு30s
- Q5'கல்லார்க்கும் கற்றவர்க்கும்' எனத் தொடங்கும் திருவருட்பா செய்யுளை இயற்றியவர் யார்?30s
- Q6புணரியல் என்றால் என்ன?நின்ற மொழியும் வருகின்ற மொழியும் சேருதல்.நின்ற மொழியும் வருகின்ற மொழியும் சேராதிருத்தல்.நிலைமொழியும் வருமொழியும் சேராதிருத்தல்.நிலைமொழியும் வருமொழியும் சேருதல்.30s
- Q7கீழ்க்காண்பனவற்றுள் எஃது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றல்ல?மகாபாரதம்சிலப்பதிகாரம்வளையாபதிமணிமேகலை30s
- Q8நுதழ் எனும் சொல் எதைக் குறிக்கிறது?நெற்றிகண்முகம்மூக்கு30s
- Q9'கரை கண்டவர்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?ஒரு துறையில் பணி புரிபவர்.ஒரு துறையில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.ஒரு துறையில் பயிற்சி பெற்றவர்.ஒரு துறையை நன்கு அறிந்தவர்.30s
- Q10படத்திற்குப் பொருத்தமான இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.பளீர்பளீர்பளபளதகதகதடதட30s