placeholder image to represent content

சிலப்பதிகாரம்

Quiz by sharan raj

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
3 questions
Show answers
  • Q1
    இங்கு என்னோடு வந்துள்ள இந்த இளங்கொடி போன்ற பெண்ணாகிய கண்ணகியின் அழகிய சிறிய அடிகளை இதற்கு முன்னர் நிலமகளும் அறிந்ததிருக்கவில்லை.
    என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
    என்னொடு போந்த கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
    என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மணமகள் அறிந்திலள்
    30s
  • Q2
    கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு நடுங்குதுயர் ஏய்தி நாப்புலர வாடித் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
    தன் கணவன் பொருட்டு கடுங்கதிர் வெயிலால் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து நாவும் உலர்ந்துபோக வாட்டமுற்றாலும் தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத பூங்கொடி போன்றவள் இவள்.
    தன் கணவன் பொருட்டு கடுங்கதிர் வெயிலால் வாட்டமுற்றாலும் தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத பூங்கொடி போன்றவள் இவள்.
    தன் கணவன் பொருட்டு கடுங்கதிர் வெயிலால் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத பூங்கொடி போன்றவள் இவள்.
    30s
  • Q3
    இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்!
    கணவர்க்கு இனிய துணையாக விளங்கும் பெண்களுக்கு இன்றியமையாததான கற்பைக் கடமையாக மேற்கொண்ட இவளைப் போன்ற பொலிவினையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை .
    கணவர்க்கு இனிய துணையாக விளங்கும் பெண்களுக்கு இன்றியமையாததான கற்பைக் கடமையாக மேற்கொண்ட இவளைப் போன்ற உயர்ந்த தெய்வத்தை நான் கண்டதில்லை
    கணவர்க்கு இனிய துணையாக விளங்கும் பெண்களுக்கு இன்றியமையாததான கற்பைக் கடமையாக மேற்கொண்ட இவளைப் போன்ற மெல்லிய தெய்வத்தை நான் கண்டதில்லை
    30s

Teachers give this quiz to your class