Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
Give this quiz to my class
Q 1/15
Score 0
கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு உதவி செய்தவன் யார்?
30
சமாரியன்
ஆசாரியன்
லேவியன்
Q 2/15
Score 0
வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்று ராஜா யாரைப்பார்த்து சொன்னார்??
30
வலதுப்பக்கத்தில்
நடுபக்கத்தில்
இடதுபக்கத்தில்
15 questions
Q.
கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு உதவி செய்தவன் யார்?
1
30 sec
Q.
வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்று ராஜா யாரைப்பார்த்து சொன்னார்??
2
30 sec
Q.
சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்று ராஜா யாரைப்பார்த்து சொன்னார்??
3
30 sec
Q.
இரண்டு குமாரரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன்?
4
30 sec
Q.
மாயக்காரனே! முன்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடு பின்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
சரியா? தவறா?
5
30 sec
Q.
எவைகளை களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்று வீட்டெஜமான் சொன்னார்?
6
30 sec
Q.
நல்ல நிலத்தில் விழுந்த விதை எப்படி பலன் தந்தது?
7
30 sec
Q.
புது ரசத்தைப் எதில் வார்த்துவைப்பார்கள்?
8
30 sec
Q.
உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள். யார் யாரிடம் கூறியது?
9
30 sec
Q.
________ வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்
10
30 sec
Q.
எத்தனை தாலந்து கடன் பட்ட ஒருவன் ராஜாவிற்கு முன்பாக கொண்டு வரப்பட்டான்?
11
30 sec
Q.
அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை ___.
12
30 sec
Q.
கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்?
13
30 sec
Q.
சில விதை __ விழுந்தது, பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.