
26th July Tamil questions
Quiz by Jenifer Christy
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Measure skills
from any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
With a free account, teachers can
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
15 questions
Show answers
- Q1கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு உதவி செய்தவன் யார்?சமாரியன்ஆசாரியன்லேவியன்30s
- Q2வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்று ராஜா யாரைப்பார்த்து சொன்னார்??வலதுப்பக்கத்தில்நடுபக்கத்தில்இடதுபக்கத்தில்30s
- Q3சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்று ராஜா யாரைப்பார்த்து சொன்னார்??வலதுப்பக்கத்தில்இடதுபக்கத்தில்நடுபக்கத்தில்30s
- Q4இரண்டு குமாரரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன்?மூத்தவன்இருவரும் இல்லைஇளையவன்30s
- Q5மாயக்காரனே! முன்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடு பின்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட வகைபார்ப்பாய். சரியா? தவறா?தவறுசரி30s
- Q6எவைகளை களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்று வீட்டெஜமான் சொன்னார்?கோதுமையைகளைகளைஅரிசிகளை30s
- Q7நல்ல நிலத்தில் விழுந்த விதை எப்படி பலன் தந்தது?100, 60, 3050, 20, 3070, 50, 3030s
- Q8புது ரசத்தைப் எதில் வார்த்துவைப்பார்கள்?புது துருத்திகளில்பழைய துருத்திகளில்கற்சாடியில்30s
- Q9உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள். யார் யாரிடம் கூறியது?புத்தியுள்ளவர்கள் புத்தியில்லாதவர்களிடம்புத்தியில்லாதவர்கள் விற்கிறவர்களிடம்புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம்30s
- Q10________ வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்பிதாமனுஷகுமாரன்திருடன்30s
- Q11எத்தனை தாலந்து கடன் பட்ட ஒருவன் ராஜாவிற்கு முன்பாக கொண்டு வரப்பட்டான்?16,0003010030s
- Q12அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை ___.மன்னிக்க வேண்டும்உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும்.காவலில் போட வேண்டும்30s
- Q13கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்?ஆசாரியன்சமாரியன்லேவியன்30s
- Q14சில விதை __ விழுந்தது, பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.வழியருகேகற்பாறையில்முள்ளுள்ள இடங்களில்30s
- Q15எதில் விழுந்த விதை உலர்ந்து போயிற்று?கற்பாறையில்வழியருகேமுள்ளுள்ள இடங்களில்30s