![placeholder image to represent content](/_next/image?url=%2Fassets%2Fquiz_default_logo.jpg&w=256&q=75)
2nd August Tamil questions
Quiz by Jenifer Christy
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Measure skills
from any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
With a free account, teachers can
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
15 questions
Show answers
- Q1தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் எங்கே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிப்பான்?மலைகளில்வனாந்தரத்தில்காடுகளில்45s
- Q2எதினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்?கண்டுபிடிக்கப்பட்ட ஆடுகளினிமித்தம்மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம்நீதிமான்களினிமித்தம்45s
- Q3மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் யாருக்கு முன்பாக சந்தோஷமுண்டாயிருக்கும்?மனுஷகுமாரனுக்கு முன்பாகதேவனுடைய தூதருக்கு முன்பாககர்த்தருக்கு முன்பாக45s
- Q4பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல.யார் யாரிடம் கூறியது?இளையகுமாரன் தகப்பனிடம்இளையகுமாரன் தேவனிடம்மூத்தகுமாரன் தகப்பனிடம்45s
- Q5திரும்பி வந்தபின்,இளைய மகனுக்கு தந்தை இதில் எதை கொடுக்கவில்லை?தங்கம் மற்றும் வெள்ளிஅங்கிமோதிரம்45s
- Q6புளித்தமாவை எடுத்து, அது முழுவதும் புளிக்கும் வரைக்கும், எத்தனை படி மாவிலே அடக்கி வைத்தாள்?4 படி2 படி3 படி45s
- Q7தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். வசனம் இருப்பிடம் கூறுக?லூக்கா 14 : 11மத்தேயு 14 : 11மாற்கு 14 : 1145s
- Q8இளைய மகன் சென்ற தேசத்தில் என்ன நடந்தது?அவர்கள் எதிரிகளால் பிடிக்கப்பட்டனர்கொடிய பஞ்சம் ஏற்பட்டதுவெள்ளம் வந்தது45s
- Q9பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் எவ்வளவு கூலிகொடுத்தான்?1001100045s
- Q10அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி ___ கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?உண்மையாய்இரவும் பகலும்கண்ணீரோடு45s
- Q11பகலின் வெயிலின்__ சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்எதுவுமில்லைகஷ்டத்தையும், உஷ்ணத்தையும்பாடுகளையும், வேதனைகளையும்45s
- Q12ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும்___ ஒப்புக்கொள்ளப்படும் என்றார்நீதியுள்ளதென்றுஅநீதியுள்ளதென்றுகபடானதென்று45s
- Q13அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தவன் யார்?மனுஷகுமாரன்யோவான்யோவான்ஸ்நானன்45s
- Q14மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே எதைக் காண்பாரோ?விசுவாசத்தைதுர்க்கிரியைகளைமனந்திரும்புதலை45s
- Q15எங்கே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்?வீட்டில்பரலோகத்திலேவீட்டில்45s