placeholder image to represent content

7ஆம் வகுப்பு தமிழ்

Quiz by Johnson DevaDoss

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
10 questions
Show answers
  • Q1
    1.“இடர் ஆழி நீங்குகவே – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ………………….
    இன்பம்
    துன்பம்
    ஆர்வம்
    மகிழ்ச்சி
    30s
  • Q2
    2.ஞானச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
    ஞான + சுடர்
    ஞானம் + சுடர்
    ஞானச் + சுடர்
    ஞானி + சுடர்
    30s
  • Q3
    3.இன்பு உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
    இன்பு உருகு
    இன்புருகு
    இன்பருகு
    இன்பும் உருகு
    30s
  • Q4
    4.காந்தியடிகள் எப்போதும் ……………………..ப் பேசினார்.
    அரசியலை
    வாய்மையை
    வன்சொற்களை
    கதைகளை
    30s
  • Q5
    5.இன்சொல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
    இன்மை + சொல்
    இனிய + சொல்
    இனிமை + சொல்
    இன் + சொல்
    30s
  • Q6
    6.அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …….
    அறுகதிர்
    அற கதிர்
    அறக்கதிர்
    அறம்கதிர்
    30s
  • Q7
    7.‘இளமை’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ……..
    இனிமை
    முதுமை
    புதுமை
    தனிமை
    30s
  • Q8
    8.ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது……….. நெறி.
    பொதுவுடைமை
    பொருளுடைமை
    ஒழுக்கமுடைமை
    தனியுடமை
    30s
  • Q9
    9.செல்வத்தின் பயன் ……………….. வாழ்வு.
    ஆடம்பர
    நீண்ட
    ஒப்புரவு
    நோயற்ற
    30s
  • Q10
    10.வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை …………… என்றும் கூறுவர்.
    மருத்துவமனை
    மருத்துவர்
    மருந்து
    மாத்திரை
    30s

Teachers give this quiz to your class