placeholder image to represent content

GRADE9TAMIL

Quiz by GANESH KUMAR

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
5 questions
Show answers
  • Q1
    இரண்டாவது அறிவு என தொல்காப்பியர் சுட்டுவது ---------
    நாக்கு
    மூக்கு
    கண்
    செவி
    30s
  • Q2
    ஐந்தாவது அறிவு என தொல்காப்பியர் சுட்டுவது ---------
    செவி
    நாக்கு
    மூக்கு
    கண்
    30s
  • Q3
    தமிழில் கிடைக்கப்பெற்றுள்ள முதல் இலக்கண நூல் எது ?
    நன்னூல்
    தொல்காப்பியம்
    யாப்பருங்கலக்காரிகை
    அகத்தியம்
    30s
  • Q4
    நாறுவ என்பதன் பொருள் தருக .
    முளைப்ப
    கிடப்ப
    பெருமை
    இருப்ப
    30s
  • Q5
    சிறுபஞ்சமூலம் எனும் நூலின் ஆசிரியர் யார் ?
    பவணந்தி முனிவர்
    காரியாசன்
    சமணமுனிவர்கள்
    நல்லந்துவனார்
    30s

Teachers give this quiz to your class